பாடல்

சிங்கப்பூர் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ் 5.0’ இசைநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மே தினத்தன்று, தொழிலாளர்கள் மற்றும் உழவர்களின் உழைப்பை உணர்வுபூர்வமாக வர்ணித்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நினைவுகூரும் கலை இலக்கிய விழா 19ஆம் ஆண்டாக நடைபெறவுள்ளது.
சென்னையில் நடக்கவுள்ள ஜீ தமிழ் ‘சரிகமப சீனியர்ஸ்’ 4ஆம் பருவத்துக்கான மாபெரும் தேர்வுச் சுற்றுகளுக்கு சிங்கப்பூரின் துர்கா வைஷ்ணவி வெங்கடேஸ்வரன், 25, தகுதிபெற்றுள்ளார்.
அமெரிக்க பாப் பாடகி டெய்லர் சுவிஃப்டுடன் இணைந்து பணியாற்றும் ஆர்வத்தை ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளிப்படுத்தியுள்ளார்.
‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் இந்தியப் புத்தாண்டைக் கொண்டாட நடத்திவரும் வருடாந்திர இந்திய கலாசாரத் திருவிழா நிகழ்ச்சி, இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.